(Published in Sep – Oct 2005 issue of IOBian)
Category Archives: Article
இரு வரிகளில் இரட்டைக் காப்பியங்கள்
(Published in Sept – Oct 2006 issue of IOBian)
கேளடி கண்மணி
(Published in Sep-Oct 2000 issue of IOBian)
பின்ன எண் என்பது p/q, q!=0
(Published in Jan-Mar 2000 IOBian)
Dowry – An Analysis
(Published in April 1985 issue of IOBian)
பாஞ்சாலி-துரியோதனன்-பாண்டவர்கள்
(Published in December 1981 issue of IOBian)
வாழ்க்கை முயற்சி வழியா, விதி வழியா?
(Published in Jan-Mar 1998 issue of IOBian)
Demonetisation
(Published in March, 2017 issue of Management Accountant)
Make in India
(Published in May, 2016 issue of Management Accountant)
வஸந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?
லலிதா சீதாராமன் (2013ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) “கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் வரும்” என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, நாளும் செய்தித் தாளில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது. ஒரு வேளை காலன் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பதைத்தான் காலம் என்று சொல்லி வைத்தார்களோ! இருக்கட்டும், நல்ல காலம் வரும் என்றே நம்புவோம். 2012ஆம் ஆண்டின் இறுதியில் புதுதில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த இளம் பெண்ணின் நினைவுகளிலிருந்து மீள்வதற்குள்ளாகவே 2013 ஃபிப்ரவரியில் அடுத்தடுத்துContinue reading “வஸந்த காலம் வருமோ? நிலை மாறுமோ?”