(Article in the Souvenir – 60th National Cost Convention 2022, Lucknow : Self-reliance through Enlightenment – of The Institute of Cost Accountants of India) (posted on 8th September, 2022)
Author Archives: Lalitha Sitaraman
My stints in share market investment
(Written in October,2020) My first stint in share market investment started with my investing in the employee quota of IOB’s Initial Public Offer (IPO) in 2000. My first daughter also eagerly subscribed to the IPO. Then I purchased some more shares in Follow on Public Offer of IOB in 2003 but later all of themContinue reading “My stints in share market investment”
Catch ’em young!
(Poem written in the year 2003 exclusively for IOBians’ children)
Specially for Teenagers
(Poem written in the year 2002)
இன்க்ளூஷன்
(2010ஆம் ஆண்டில் எழுதப்பட்டது)
தங்கங்களே! நாளைத் தலைவர்களே!!
மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!
( 27.06.2019 அன்று எழுதப்பட்டது ) சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், சில தோழமைக் கட்சிகளின் கூட்டம் ஒளிபரப்பப் பட்டுக்கொண்டிருந்தது. அந் நிகழ்ச்சியின் முடிவில் சில பார்வையாளர்கள் திடீரென முன்னறிவிப்பின்றியும் காரணமேதுமன்றியும் குட்டப்பட்டது போல் உணர்ந்திருப்பார்கள். ஒரு அரசியல் தலைவர் வீரவாள் என்ற சொல்லை உபயோகப்படுத்திய மறு கணம் மற்றோர் தலைவர் வீரவாள் என்று சொல்லி ‘அவாளை’ அழைத்துக் கொண்டு வந்துவிடாதீர்கள் என்றவுடன் மேடையில் ஆமோதிப்பாகச் சிரிப்பலைகள் கிளம்பின. பொதுப்பிரிவில் உள்ளContinue reading “மாற்றி யோசித்து ஒன்றாக முன்னேறுவோம்!”
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!
(08-02-2018 அன்று எழுதப்பட்டது) தன் தந்தத்தையே எழுதுகோலாக உபயோகித்த விநாயகர் மற்றும் தம் எழுத்துக்களால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய சமயக்குறவர் நால்வர், ஆண்டாள், அருணகிரிநாதர் போன்ற பக்த கவிகள் ஆகியவர்களின் சந்நிதிகளில் நிற்கும்போது நான் அவர்களிடம் என் எழுத்துக் கனவுகளையும் முன்வைப்பதுண்டு. தற்போது ஒரு மாத காலமாக, ஆண்டாளும் அவளது படைப்புக்களான திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் மீண்டும் மீண்டும் பேசப்பட, இலக்கியம், காவியம், ரஸம் முதலியவற்றைப் பற்றி என் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த கருத்துக்கள் என்னை எழுதத் தூண்டின.Continue reading “கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!”
நினைவுத் துணுக்குகள்
(2013ஆம் ஆண்டில் எழுதப்பட்டது) ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தில் திரு கமல்ஹாஸனிடமும் அவரது நண்பர்களிடமும் வசமாக மாட்டிக் கொண்ட திரு கிரேஸி மோஹன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘ஷட் அப்!’ என்று சொல்ல ‘என்ன கெட்ட வார்த்தையெல்லாம் சொல்கிறாய்?’ என்று அவர்கள் அவர் மீது பாய்வார்கள். ‘ஷட் அப் என்பது கெட்ட வார்த்தை இல்லையே’ என்று கிரேஸி மோஹன் பயந்தும் வியந்தும் கூறியவுடன் கமலும் அவரது நண்பர்களும் ‘ஆமால்ல, அது கெட்ட வார்த்தை இல்லல்ல…’ என்று ஒருவர்Continue reading “நினைவுத் துணுக்குகள்”
About Site
The writing journey of the author started right from the year 1981, when she wrote her first article for IOBian, the in-house journal of Indian Overseas Bank, her former employer. She had written twelve articles, mostly in Tamil and a few in English, in the issues of IOBian. She was recognized a lot for thoseContinue reading “About Site”