தளத்தின் ஆசிரியர் பிரசுரித்திருக்கும் ‘வாழ்க்கைச்சித்திரங்கள் – அப்பா கொடுத்த கல்வி’ என்ற புத்தகத்தின் துவக்க வரிகள் இங்கே:
கடவுள் வாழ்த்தும் குரு வந்தனமும்
வாசநறு மலரளித்து விநாயகனையும் குலதெய்வம் முருகனையும் வணங்கி
மாசில் வீணையின் இசையென மனவமைதி தரும் ஈசன் இணையடியையும்
தனமும் கல்வியும் தளர்வறியா மனமுந்தரும் அன்னையின் இன்னருளையும்
வினைகளகலத் தெய்வத்தின் குரலில் குறிப்பளிக்கும் குருவையும் கும்பிட்டு
குறையேதுமில்லை கோவிந்தாவென வாழ்ந்த நினைவுகளைச் சூரியனிடம்
அர்ப்பணித்துச் சென்னையிலிருந்து இரண்டாயிரத்திருபதில் எழுதுகிறேன்.
Really very good. Great initiative. Got an opportunity to know about your old memories. Also, I hope that your childhood memories will certainly have some portion, related to my grand mother and my father. I am interested in following your album. Will it be published on regular frequency (say once in a week or month
LikeLike
Thank you for your keen interest, Raman!
LikeLike